No results found

    கடன் தொல்லையை தீர்க்கும் நரசிம்மர் ஸ்தோத்திரம்


    கடன் தொல்லையை தீர்க்கும் இந்த நரசிம்மர் ஸ்தோத்திரத்தை தினமும் 108 முறை சொல்லி வந்தால் கடன் தொல்லையில் இருந்து பூரணமாக விடுபடலாம்.

    இந்த ஸ்லோகத்தை மனமுருக, 108 முறை தினமும் துதித்து வந்தால் விரைவில் கடன் தொல்லையில் இருந்து மீளலாம்.

    கடன் உங்களுக்கு வரவே வராமல் தடுக்க, புதன் கிழமைகளில், புதன் ஹோரைகளில் ( காலை : ஆறு மணியில் இருந்து ஏழு மணி வரை ; இரவு எட்டு மணியில் இருந்து 9 மணி வரை ) இந்த ஸ்லோகத்தை கூறி வழிபாடு செய்து வரவும்..

    தேவதாகார்ய ஸித்யர்த்தம் ஸ்பாஸ்தம்ப ஸமுத்பவம்

    ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே   1.

    லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தாநாம் வரதாயகம்

    ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே   2.

    ஆந்த்ரமாலாதரம் சங்க சக்ரப்ஜாயுத தாரிணம்

    ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே   3.

    ஸ்மரணாத் ஸர்வ பாபக்நம் கத்ரூஜ விஷநாசநம்

    ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே  4.

    ஸிம்ஹநாதேன மஹதா திக்தந்தி பயநாசநம்

    ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே  5.

    ப்ரஹ்லாத வரதம் ஸ்ரீசம் தைத்யேச்வர விதாரிணம்

    ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே   6.

    க்ரூரக்ரஹை: பீடிதாநாம் பக்தாநா மபயப்ரதம்

    ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே  7.

    வேதவேதாந்த யஜ்ஞேசம் ப்ரஹ்மருத்ராதி வந்திதம்

    ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே  8.

    ய இதம் படதே நித்யம் ருணவிமோசந ஸம்ஜ்ஞிதம்

    அந்ருணீ ஜாயதே ஸ்த்யோ தநம் சீக்ரமவாப்நுயாத்   9.

    Previous Next

    نموذج الاتصال