அனைத்து விதமான தோஷங்களையும் போக்கும் சிறப்பு வாய்ந்த நரசிம்மர் மந்திரம் ஒன்று உள்ளது. இந்த மந்திரத்தை தினமும் சொல்லி பலன் பெறுங்கள்.
ஓம் உக்ரவீரம் மஹா விஷ்ணும்
ஜ்வலந்தம் ஸர்வதோ முகம்
ந்ருஸம்ஹம் பீஷணம் பத்ரம்
ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்
- தினமும் 27 முறை பாராயணம் செய்ய சுபம் உண்டாகும்.